அனைத்து பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான பருப்புகளுக்கும் உரிய விலையை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையை கண்காணிக்கவும், லாப மீட்பு தடுப்பு தேசிய ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2016- 17 ஆம் ஆண்டில் 2.3 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா பருப்பு உற்பத்தியில் தனி இடத்தை பெற்றத்தை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் பருப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?