சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விளைவித்த சின்ன வெங்காயம் நிலத்திலேயே அழுகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த லேசான மழைக்கு பெரும்பாலான விவசாயிகள், சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தனர். அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் சின்னவெங்காயம் வயலோடு அழுகி விட்டது. இதையறிந்த விவசாயிகள் வெங்காயத்தை தற்போது வேகவேகமாக அறுவடை செய்து வருகின்றனர். இதனால், வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஓமலூர் வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று 130 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக உயர்ந்துள்ளது.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’