ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரை தேர்தல் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, 28 ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறைகள் தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு (revenue buoyancy) நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்