மூன்றே நிமிடங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது அலிபாபா நிறுவனம்.
உலகின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அலிபாபா. இந்நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன்படி மூன்றே நிமிடத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதித்துள்ளது. சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் சீனாவில் ஆண்டுதோறும் நடத்தும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நிகழ்வில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பு வெள்ளி மற்றும் சைபர் ஞாயிறு என்ற பெயர்களில் நடக்கும் சிறப்பு விற்பனையை தற்போது அலிபாபா மிஞ்சியுள்ளது. 10ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடக்கும் சிறப்பு விற்பனை நிகழ்வில் 150 கோடி பொருட்கள் விற்பனையாகும் என அலிபாபா மதிப்பிட்டுள்ளது
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?