ஹவுரா ரயிலில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹவுராவில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த, சென்னையை சேர்ந்த சையது மற்றும் தமீம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!