மின்சாரம் தொடர்பாக புகார்கள் வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே பொறுப்பேற்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் வெள்ளக்காடாக ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, சென்னையில் முன்னெச்சரிக்கை கருதி சேவை நிறுத்தப்பட்டிருந்த பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்பெட்டிகள் திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார். மின்சாரம் தொடர்பாக புகார்கள் வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே பொறுப்பேற்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!