புதிய தலைமுறை செய்தியின் எதிரொலியாக கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதியில் மருத்துவகழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கள் அவதியடைந்தனர். அத்துடன் அரசு மருத்துவமனை முன்பு கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறி வந்தனர்.
இது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக அங்கு கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!