அரியலூர் மாவட்டம் மருதையாற்றில் வீணாகும் மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளிள் பெருக்கெடுத்து ஓடும் நீர், மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதற்கிடையே பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 3 வருடத்திற்கு பிறகு மருதையாற்றில் தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து செல்கிறது. ஆனால் இந்த மழைநீர் முழுவதும் சேமிக்கப்படாமல் கடலில் கலந்து வருகிறது. எனவே மழை நீரை சேமிக்கும் வகையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது மழைநீர் முழுவதும் வீணாகக் கடலில் கலப்பதால் விவசாயித்திற்கு தேவையான நீர் இல்லா நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?