தஞ்சாவூரில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள சிற்பக்கலைகள் உலக அளவில் பிரசித்திப் பெற்றவை. தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த கோவிலின் உள் பிராகாரத்தில் சுமார் 3 அடி அளவில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரகாரத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?