கனமழை காரணமாக நாகையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளுர் பகுதியில் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடைமடை பகுதிவரை நீர் சரிவர வராததாலும் சாகுபடியை விவசாயிகள் காலதாமதாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்துவருவதால் பயிர்கள் தற்போது மழைநீரில் மூழ்கியுள்ளது. உரிய நேரத்தில் கால்வாய்கள் தூர்வாரப்படாததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!