தீயணைப்புத்துறை அலுவலர்கள் லஞ்சப் புகாரில் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்புத்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், முறையாக அனுமதி பெறாத கட்டடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் விதிமுறைகளை மீறி செயல்படக்கூடாது எனவும், லஞ்சம் கேட்டால் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!