வாழை இலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் திண்டுக்கல் அருகே ஆவாரம்பட்டி கிராம விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். வழக்கமாக ஒரு கட்டு வாழை இலை 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது 500 ரூபாய் வரையே விற்பதால் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலை இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
Loading More post
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!