இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி ஐஐடியும் அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பால் 65 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் லான்செட் ஜர்னல் என்ற இதழில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோனோர் இதயம், சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?