கன்னடத்தில் சிறுகதை எழுத்தாளராக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிமுகமாகியிருக்கிறார்.
நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி ஒரு படைப்பாளியாக அறியப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் பரவலான வாசகர்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. வழக்கமான நடிகர் அடையாளத்தை மீறி பொதுவெளியில் பல உண்மைகளை அப்பட்டமாக பேசிய அவரது எழுத்து பலரால் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கூறியிருந்த கருத்துக்கள் பெரிய அளவில் பரபரப்பானது. கமல், ரஜினிக்கு ஒரு ரசிகனாக நான் ஓட்டு போடமாட்டேன் என்று கூட சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் எழுதிய சிறுகதை ஒன்று முதன்முறையாக பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருகிறார். மேலும் எனது மற்றொரு பயணம் என்று அதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!