கன்னடத்தில் சிறுகதை எழுத்தாளராக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிமுகமாகியிருக்கிறார்.
நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி ஒரு படைப்பாளியாக அறியப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் பரவலான வாசகர்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. வழக்கமான நடிகர் அடையாளத்தை மீறி பொதுவெளியில் பல உண்மைகளை அப்பட்டமாக பேசிய அவரது எழுத்து பலரால் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கூறியிருந்த கருத்துக்கள் பெரிய அளவில் பரபரப்பானது. கமல், ரஜினிக்கு ஒரு ரசிகனாக நான் ஓட்டு போடமாட்டேன் என்று கூட சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் எழுதிய சிறுகதை ஒன்று முதன்முறையாக பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருகிறார். மேலும் எனது மற்றொரு பயணம் என்று அதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?