சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தீபாவளி என்றாலே வண்ணமிகு வாண வேடிக்கைகளுடனும், புகையை வெளிப்படுத்தும் வெடிமருந்துகளுடனும் கொண்டாடுவது தான் வழக்கம். இது தொடர்பாக மாசுக்கட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது இடத்தில் வெடி வெடிப்பதால் சுற்றுப்புறம் மாசடைவதாகவும், அதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடி வெடிப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் மாசுக்கட்டுபாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை