தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தபோது பெற்ற அனுபவங்களாக வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் தனது ஓராண்டு தமிழக ஆளுநர் பதவிக்காலம் குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். அதை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக் கொண்டார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் உள்ள நிலையில், ஆறாவது அத்தியாயத்தில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காத சூழ்நிலை பற்றி வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
‘சட்டத்தை நிலைநிறுத்தியது’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த அத்தியாயத்தில், சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியதை கையாண்ட விதம் குறித்து வித்யாசாகர் ராவ் விவரித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில், அடுத்தவரை ஆட்சி அமைக்க இயலாத நெருக்கடியான சூழலில் அரசியல் சாசனப்படி செயல்பட்டதாகவும் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி