திருவள்ளூர் மாவட்டம் சிவன்தாங்கள் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாமியாரை கொன்ற மருமகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகே சிவன்தாங்கள் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற 50 வயது நிரம்பிய பெண் கடந்த 2013 ஆம் ஆண்டு தலையில் அம்மிக்கல் போட்டு கொல்லப்பட்டார். இதில் கொலையாளி யாரென கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் கஸ்தூரியை கொலை செய்தது அவரது மருமகன் சூர்யகுமார் என தெரியவந்தது. சூர்யகுமார்தான் கொலை செய்தார் என்பதை அறிந்த அவரது மனைவியும் இதை மறைத்துவிட்டார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!