தமிழக அரசியல் சூழல்குறித்து நாளைக்குள் முடிவுகாணாவிடில் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்படும் என்று பாஜக எம்பியும், மூத்ததலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் முடிவெடுக்காவிட்டால், அது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்ற புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பதிவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32 கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். சசிகலாவுக்கு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், அவரை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?