தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர் இல்லாதது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலுக்கு, அதிமுகவில் நிகழும் அதிகாரப் போட்டியும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம்தான் காரணம் என்றும் பிரேமலதா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு பிரச்னைகள் நிலவும் சூழலில் நிரந்தர முதலமைச்சர் இல்லாதது மாநிலத்திற்கு நல்லதல்ல என தெரிவித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?