பருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. ஏராளமானோர் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நேற்று 14 பேர் பலியாகினர். இன்று காலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பருவமழை அதிகமாக பெய்வதால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகிறது. மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை