123 விவசாயிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது, ஆந்திர மாநில அரசு.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த பிறகு, அமராவதியில் புதிய தலைநகரம் கட்டப்பட்டு வருகிறது. மாடர்ன் நகராக கட்டப்பட இருக்கும் இந்த நகருக்காக அந்தப் பகுதியை சேர்ந்த 25 ஆயிரம் விவசாயிகள், 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். நிலம் கொடுத்த விவசாயிகளில் 123 பேரை தேர்வு செய்து ஆந்திர அரசு சிங்கப்பூருக்கு அனுப்புகிறது.
இது இலவச டிரிப் இல்லை. சிங்கப்பூர் செல்ல முன் வரும் விவசாயிகள் ரூ. 25 ஆயிரம் கொடுக்க வேண்டும். பாக்கியை ஆந்திர அரசு பார்த்துக்கொள்ளும். இந்த நான்கு நாள் டூருக்கு மூன்று கட்டங்களாக விவசாயிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், விவசாயிகள் அந்நாட்டின் வணிக நடைமுறைகளை கற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Loading More post
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
"தேர்தல் வந்துவிட்டதால் ஸ்டாலின் வேல் கூட குத்திக்கொள்வார்" - செல்லூர் ராஜூ
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!