முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சுகாதார துறை செயலாளர் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் காப்பீடு உண்டு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நோயாளிகளை சேர்க்க இடமில்லாமல் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது என்ற புகார் தவறானது என்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?