முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேக்கடி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 436 கன அடியிலிருந்து 937 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 122 புள்ளி 70 அடியாகவும், நீர் இருப்பு 3 ஆயிரத்து 163 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்கான நீர் திறப்பு 700 கன அடியிலிருந்து 1000 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?