சென்னையில் நியாயவிலை கடைகளிலுள்ள உணவுப்பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார். மேலும், ஸ்மார்ட் கார்டிலுள்ள குறைகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை ஸ்மார்ட் கார்ட் கிடைக்காதவர்கள் பழைய குடும்ப அட்டையை வைத்தே நியாயவிலை கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு தங்குதடையின்றி நியாயவிலை கடைகளில் உணவுப்பொருட்கள் கிடைக்கும் வகையில் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி