சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் பின்புறமாக ஏரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மழை நீருடன் கலந்து ஏரிக்குள் செல்வதால் ஏரி நீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, புழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?