ஜம்மு காஷ்மீரில் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல் இப்போது அதிகரித்து வருகிறது. அதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த மோதல் போக்கு காரணமாக எல்லை பகுதியில் வசித்துவரும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நவ்ஷெரா பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் பாகிஸ்தான் படைகள், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மோதல் நீடித்தது. இதில் யாருக்கு என்ன சேதம் என்பது தெரிவிக்கப்படவில்லை.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை