சென்னை ராயப்பேட்டையில் 'கொசு இல்லா இல்லம்' என்ற திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் கொசு இல்லா இல்லம் மற்றும் நோயற்ற இல்லம் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை அமைச்சர் விஜயபாஸ்கர் விநியோகித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் சுகாதாரத்தை பேண பல்வேறு துறையினரை முடுக்கி விட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் மருத்துவர்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை