டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகம் எங்கும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். முறைப்படி தமிழகம் முழுவதும் டெங்குவால் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதற்கான புள்ளி விபரங்கள் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இப்போதுதான் அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக கூறி வருகிறார்.
இந்நிலையில் மதுரை, கோவை,புதுக்கோட்டை,ராசிபுரம், மேட்டூர், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுகல், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கின்றன.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!