டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்து வரும் இந்த வேளையில், இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
டெங்கு காய்ச்சல், கொசுக்கடியால் பரவக்கூடிய ஒருவகை வைரஸால் ஏற்படுகிறது. கடுமையான தலைவலி இருப்பது டெங்குவிற்கான முதல் அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தலைவலியைத் தொடர்ந்து கண்களுக்கு பின்னாலும் வலி ஏற்படும். அதனைத் தொடர்ந்து கடுமையான தசை மற்றும் மூட்டு வலி இருக்கும். குமட்டல், வாந்தி ஆகியவையும் டெங்குவின் அறிகுறிகள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தோலில் அரிப்பு, சொறி மற்றும் வீக்கம் ஆகியவைகளும் டெங்குவின் அறிகுறிகள். எனவே இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?