பீகாரில் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தை நிதீஷ் குமார் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பீகாரின் பாபு சாபாகர் மாநிலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பீகாரில் நடைபெற்ற மொத்த திருமணங்களில் 69 சதவீதம் குழந்தை திருமணங்களாக இருந்தது. பின்பு சமீபத்திய ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை - 4’-இன் படி, கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மத்தியில் கல்வி அதிகரிப்பு காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. பீகாரின் கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி