இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நாட்டில் 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தனர். அது கடந்தாண்டு 8 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது 2015ம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளில் 37 பேர் உயிரிழந்தனர். அந்த இறப்பு விகிதம் கடந்தாண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 34 ஆக குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆண், பெண் குழந்தைகளுக்கிடையேயான பாலின இறப்பு விகிதம் 10% குறைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!