தூய்மையில் நாடு பின்தங்கியுள்ளதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகதில் நடைபெற்ற தூய்மையே சேவை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுகாதாரமற்ற சூழலால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட்ட காரணமாக உள்ளதாக தெரிவித்தார். மக்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதனிடையே அண்ணாப் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் சுகாதாரம் குறித்து ஆளுநர் ஆய்வு செய்தார். மாணவிகளிடமும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!