5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ளதாக ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.
இயற்கையை பாதுக்காக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என பல வழிகளில் தன்னால் முயன்ற அளவு சேவையை செய்து வருகிறார் நடிகர் விவேக்.அதன் தொடர்சியாக இன்று புதுவையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் அங்கே 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை பற்றியும் விவேகானந்தர் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். அந்தப் பேச்சை மாணவர்கள் பெரிதும் விரும்பி வரவேற்றனர் என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!