மலக்குடலில் மறைத்து வைத்து இந்தியாவுக்கு தங்க நகைகளை கடத்த முயன்றவரை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கொழும்பு விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அவர் நடந்து வந்ததை கண்ட அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதித்தனர். பின்னர் உடல் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டதில் மலக்குடலில் ஒரு கிலோ எடைக் கொண்ட தங்க நகைகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த அந்த நபரையும் கைது செய்தனர்.
கடந்த வாரம் இதேபோல் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?