மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி இன்று பொறுப்பேற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில், ராஜிவ் மெஹ்ரிஷிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சிஏஜி அமைப்பின் தலைவராக, 3 ஆண்டுகளுக்கு இவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தணிக்கை அதிகாரியாக இருந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்ற நிலையில், 62 வயதான ராஜிவ் இன்று அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?