மஹாளய அமாவாசை தினத்தன்று காகம் வாடகைக்கு விடப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி, காகங்களுக்கு உணவு வைக்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது. அந்த உணவை காகங்கள் உண்ணும் போது, இறந்தவர்களே வந்து உண்பதாகவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் காகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றுக்கு உணவு படைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி, ஒருவர் காகங்களை பிடித்து அமாவாசை அன்று வாடகைக்கு விட்டு வருகிறார். அந்த காகங்களுக்கு பலர் போட்டி போட்டு கொடுக்கும் உணவை உண்ண வைக்கும் அவர், அதற்காக கட்டணமும் வசூலிக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’