கேரளாவின் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவாணி அணையின் நீர் மட்டம் பூஜ்ஜியத்தை எட்டியதையடுத்து குடிநீர் தேவைக்கு எடுக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டு, மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் அணையின் நீர் விநியோகம் செய்யபட்டுவந்தது. இந்நிலையில் சிறுவாணி அணையின் நிரந்தர நீர் இருப்பிலிருந்து மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ள தமிழக அரசுக்கு கேரளா அனுமதி அளித்தள்ளது. இது கோவை மாவட்டத்தின் இரண்டு மாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!