சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே பெற்ற மகளிடம் குடிபோதையில் அத்துமீற முயன்ற சொந்த மகனை மூதாட்டி வெட்டி கொலை செய்தார்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே வீராசாமி என்பவர் மனைவியை பிரிந்து மகளுடன், தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த வீராசாமியின் தாய் அவரை அரிவாளால் வெட்டினார். அதில், சம்பவ இடத்திலேயே வீராசாமி உயிரிழந்தார். மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?