டெல்லி ரயில் நிலையத்தில் ராஜ்தானி விரைவு ரயிலின் கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது.
ஜம்மு-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை 6 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது கடைசிப் பெட்டி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த ரயில் விபத்தில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?