கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதை குறைக்க ஆஸ்திரேலிய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. அந்நாட்டின் அடையாளங்களில் ஒன்று. இந்த கங்காருகள் அந்நாட்டு மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன இப்போது. அதாவது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மிருக வதை சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் இப்போது வேறு வழி தெரியாததால், அதன் இறைச்சிகளை அதிகமாக விற்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் இணையதளத்தில் கங்காரு இறைச்சி உடலுக்கு நல்லது எனவும் விளம்பரப் படுத்தி உள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி