மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் அரசு மருத்துவமனையில் 55 பச்சிளம் குழந்தைகள் ஒரே மாதத்தில் உயிரிழந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மகாராஷ்ட்ராவிலும் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அலட்சியத்தின் காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிடவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. உயிர் பிரியும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளே உயிரிழந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ