வங்கதேசத்தில் ரோஹிங்யா இஸ்லாமியர் வசிக்கும் காக்ஸ் பஸார் பகுதியை துருக்கி அதிபரின் மனைவி எமைன் எர்டோகன் பார்வையிட்டார்.
அங்கு தங்கியிருக்கும் பல்வேறு ரோஹிங்யா குடும்பங்களைச் சந்தித்த அவர், அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அவருடன் அவரது மகனும் செய்தித் தொடர்பாளருமான பிலால் எர்டோகனும் சென்றிருந்தார். மியான்மரின் ராகினே மாநிலத்தில் ரோஹிங்யா இஸ்லாமியர் வசிப்பற்கு முழு உரிமை இருப்பதாக அவர் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான இஸ்லாமிய நாடு என்று அடிப்படையில், ரோஹிங்யா இஸ்லாமியருக்கு ஆதரவாக துருக்கி அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், ரோஹிங்கியா இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், வன்முறை உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்து வருகின்றனர்.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி