முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரும் தங்களின் போராட்டத்திற்கு நாளை நல்ல முடிவு கிடைக்கும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவரை மாற்றி விட்டு சபாநாயகராக உள்ள தனபால் முதலமைச்சராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அச்சத்தின் காரணமாகவே ஈபிஎஸ்., ஒ.பி.எஸ். அணிகள் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் நாளை தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த உள்ளோம். ஈபிஎஸ்., ஒ.பி.எஸ் இணைப்பால் யாருக்கும் லாபம் இல்லை’ என்று கூறினார்.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்