குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதிக்கு ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா, மகன் பிரசாந்த் குமார் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோர் உடன் நேற்று சென்றார். இன்று காலை 7 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட ராம்நாத் கோவிந்த், முதலில் வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவருடன் சென்றனர். இதையடுத்து ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.
ராம்நாத் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!