பங்குச் சந்தைகளில் வர்த்தகத்துக்கான நேரத்தை இரவு 7.30 மணி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரத்துடன் ஓரளவு இணைந்து செயல்படும் வகையில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தக நேரத்தை மாற்றியமைக்க சந்தை நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. இப்போது மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதை மாலை 5 மணி, 5.30 மணி மற்றும் இரவு 7.30 மணி வரை என பல நேரங்களில் ஏதாவது ஒன்றுக்கு நீட்டிக்க பலமுறை திட்டம் முன்வைக்கப்பட்டது. எனினும், தொழில்நுட்ப மற்றும் ஊழியர்களின் பணி நேர அடிப்படையில் அவ்வப்போது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பங்கு வர்த்தக நேர மாற்றத்துக்கு செபி ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை