சினிமாவை கோட்டை விட்ட பின், கோட்டையை நோக்கிய மனக்கோட்டையில் கமல்ஹாசன் உள்ளதாக, பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை டிவிட்டரில் கட்டினால் என்ன, கோவையில் கட்டினால் என்ன என தமிழிசை கேட்டுள்ளார். சினிமாவை கோட்டை விட்ட பின் வேறு என்ன கோட்டை தான் கட்ட? என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
மாற்றத்திற்காக கோட்டையை நோக்கிய அரசியல் பயணம் தொடங்கிவிட்டதாகவும், ரசிகர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருந்தார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?