கவர்ச்சிகரமான லாபம் தருவதாகக் கூறும் முதலீடுகளை நம்ப வேண்டாம் என்று பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியமான செபி எச்சரித்துள்ளது.
எந்த முதலீடாக இருந்தாலும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை கவனமாக படித்துத் தெரிந்து கொண்ட பிறகே முதலீடு செய்யுமாறு செபியின் துணைப் பொது மேலாளர் சூர்யகாந்த் வலியுறுத்தியுள்ளார். நிதிச் சந்தையில் நிலவும் சராசரி வட்டி விகிதங்களைவிட அளவுக்கு அதிகமான வட்டி மற்றும் லாபம் தருவதாகக் கூறும் முதலீடுகளை நம்பக் கூடாது என்றும் சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.
Loading More post
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை