டோகலாம் எல்லையிலிருந்து பின்வாங்கியதை இந்தியா ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது. இதை சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாக அந்நாட்டின் குளோபல் டெலிவிஷன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டோகலாம் எல்லையிலிருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெற்றதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால் டோக்லாம் பகுதியிலிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற்றாலும் தங்கள் படைகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் பிரதமர் மோடி சீன பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை