திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது, காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் கந்தன்குடியில் நடைபெற்ற சோதனையில் சொகுசுக் காரில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மது பாட்டில்களில் 10 லிட்டர் எரிசாராயம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, எரிசாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுநர் பவித்ரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி